உயிர்நீத்த ரத்த சாட்சி

img

37 லட்சம் பேருக்கு நிலம் கிடைக்க உயிர்நீத்த ரத்த சாட்சிகள் 18 பேர்

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் அரவுக்காடு நில உரிமை மாநாட்டின் 50 ஆம் ஆண்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது.